Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டை தீர்க்கதரிசனமாக காண்பது ஐ.தே.க மாத்திரமே: ரணில்

Published

on

தீர்க்கதரிசனமாக நாட்டை காண்பது ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை கூறினார்.

இன்றுள்ள அரசியல் கட்சிகளில் எதிர்கால நாட்டை காண்பதும் நாட்டை கட்டியெழுப்புவதும் ஐக்கிய தேசியக் கட்சியாகும் என அவர் கூறியுள்ளார்.