Connect with us

உள்நாட்டுச்சினிமா

எதிர்வரும் புதன்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ?

Published

on

மட்டுப்படுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை (14) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்கவே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.