Connect with us

உள்நாட்டு செய்தி

பஸ்கள் மற்றும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு

Published

on

மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் ரயில்களின் எண்ணிக்கையை நாளை (28) முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை மற்றும் ரயில் சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கொரோனா ஒழிப்பு செயலணி இதுவரை அனுமதி வழங்கவில்லை.