Connect with us

Sports

IPL மிகுதி போட்டிகள் இடம்பெறும் இடம் தொடர்பான அறிவிப்பு

Published

on

இடைநிறுத்தப்பட்டுள்ள IPL தொடரின் மிகுதி போட்டிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18 ஆம் அல்லது 19 ஆம் திகதிகளில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.

இந்த போட்டிகளை ஐக்கிய அரபு இராஜியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மூன்று வாரங்களுக்குள் IPL போட்டிகளை நடத்தி முடிக்க எதிர்பார்ப்பதாக BCCI தெரிவித்துள்ளது.