Connect with us

உள்நாட்டு செய்தி

நாடளாவிய ரீதியில் மீண்டும் பயணத்தடை

Published

on

நாடளாவிய ரீதியில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலாகும் வகையில் இந்த பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 25 ஆம் திகதி இரவு 11 மணிக்கு அமுலாகும் பயணத்தடை எதிர்வரும் மே மாதம் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்த்தார்.