Connect with us

உள்நாட்டு செய்தி

அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விடுமுறை

Published

on

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்