Connect with us

உள்நாட்டு செய்தி

அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்தை குறித்து விசாரிக்க CID

Published

on

முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை செய்வதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் குற்றப்புலனாய்வுத் துறையின் ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சட்டம் குறித்து அசாத் சாலி அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் விசாரணை செய்வதற்கே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.


இவரது இந்தக் கருத்து குறித்து மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடடித்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *