Connect with us

உள்நாட்டு செய்தி

பதுளையில் ஒரே நாளில் 197 தொற்றாளர்கள்

Published

on


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 726 பேர் நேற்று(06) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டோரில் அதிகமானோல் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இதற்கமைய ஒரே நாளில் 197 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முதல் தடவையாக பதுளை மாவட்டத்தில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் 116 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 102 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 8 மரணங்களும் பதிவாகியுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *