Connect with us

உள்நாட்டு செய்தி

வீட்டில் இடம்பெற்ற தீவிபத்தில் குழந்தை உயிரிழப்பு.

Published

on

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு தொரவில் பகுதியில் வீட்டில் இடம்பெற்ற விபத்தில் 06 மாத கைக்குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

குத்துவிளக்கினால் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் சிக்கிய சிசு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்னர் (01) உயிரிழந்துள்ளது.

சிசுவின் குடும்பம் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒற்றை அறை போன்ற வீட்டில் வசித்து வருவதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது குழந்தையின் பெற்றோர் அறைக்கு வெளியே இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *