Connect with us

உள்நாட்டு செய்தி

நாடு திரும்பிய ஜனாதிபதி

Published

on

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர்.