Connect with us

உள்நாட்டு செய்தி

தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு

Published

on

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நெருக்கடி நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, மக்களின் பிரச்சினைகSக்கு தீர்வு கிடைத்ததன் பின்னர் எந்த நேரத்திலும் தேர்தலை நடாத்துவதற்கு தயார் என அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் நிமல் புஞ்சிஹேவா இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.