Connect with us

உள்நாட்டு செய்தி

இராணுவத் தளபதி சொல்லும் விடயம்

Published

on

பண்டிகை காலத்தில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தவோ பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ தீர்மானம் இல்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

‘தற்போதைய நிலையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த அவசியம் இல்லை. எனினும் தேவையேற்படின் எந்த வேளையிலும் அந்த தீர்மானம் எடுக்கப்படும். மக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய வகையில் பேணுவது அவசியமாகும்’ என்றார்.