Connect with us

Helth

இராணுவத் தளபதியின் அறிவிப்பு

Published

on

தற்போதைய நிலைமை கருத்தில் கொண்டு நாட்டில் எந்தவேளையிலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதியை மேற்கோள் காட்டி citizen.lk இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.