Connect with us

உலகம்

அவுஸ்திரேலியாவின் அனுமதி

Published

on

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப்பயணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

அந்த நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் இதனை அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், தற்போது தொற்று பரவலாக குறைந்து வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.